Author: - இரவீ -
•AM 1:19
மனமொடிந்தவனுக்கு கிடைத்த
மகத்தான மருந்து.

சங்கடத்தில் இருந்தவனுக்கு
சந்தர்ப்ப சஞ்சீவனம்...

ஆம் ...

அடிப்பட்ட வலிகூட ஆறிப்போனது உன்
அரைநொடி ஆறுதலில்.
|
This entry was posted on AM 1:19 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

10 கருத்துகள்:

On 12 ஆகஸ்ட், 2009 அன்று AM 2:01 , ஹேமா சொன்னது…

ரவி,சிறு வரிகள் ஆனாலும் சிறையெடுத்த வரிகள்.
மனதின் சிறகை விரித்த வரிகள்.
மருந்து தடவிய உள்ளத்திற்கு நிறைந்த நன்றி.

 
On 12 ஆகஸ்ட், 2009 அன்று AM 2:05 , - இரவீ - சொன்னது…

அப்படியா ?- அப்ப மிக்க நன்றி ஹேமா.

 
On 12 ஆகஸ்ட், 2009 அன்று AM 6:45 , நட்புடன் ஜமால் சொன்னது…

ஆறுதல்

இதுவே

ஆற்றுதல்

 
On 12 ஆகஸ்ட், 2009 அன்று AM 6:45 , நட்புடன் ஜமால் சொன்னது…

சங்கடத்தில் இருந்தவனுக்கு
சந்தர்ப்ப சஞ்சீவனம்...]]

அருமை.

 
On 12 ஆகஸ்ட், 2009 அன்று AM 7:38 , G3 சொன்னது…

Kaayam vali ellam aariducha ippo :)

 
On 12 ஆகஸ்ட், 2009 அன்று PM 12:15 , வால்பையன் சொன்னது…

வாங்க வாங்க!
ரொம்ப நாளா காணோமேன்னு பார்த்தேன்!

 
On 12 ஆகஸ்ட், 2009 அன்று PM 9:07 , Unknown சொன்னது…

அழகான.... ஆழமான... அறுதல்.....!!

 
On 12 ஆகஸ்ட், 2009 அன்று PM 10:33 , பெயரில்லா சொன்னது…

ரவீ எங்க ஆளே காணும்,... கவிதை அருமை. ஆறுதல் இருந்தால் தானே வெற்றி பெற முடியும்.

 
On 12 ஆகஸ்ட், 2009 அன்று PM 11:30 , - இரவீ - சொன்னது…

நன்றி ஜமால் ...

G3 சும்மா சொல்லக்கூடாது நல்ல கர்ப்பனைவளம் உங்களுக்கு - நன்றி G3.

நன்றி வால்,

மிக்க நன்றி லவ்டேல் மேடி,

நன்றி ஆனந்த்.

இவை அனைத்தும் எனது வெறும் நன்றி அல்ல ...
ஆறுதலான உங்கள் பாசத்திற்கும் / பின்னூட்டத்திற்கும் என்தன் மனமார்ந்த நன்றி.

 
On 13 செப்டம்பர், 2009 அன்று AM 11:20 , Several tips சொன்னது…

நல்ல பதிவு