Author: - இரவீ -
•AM 1:31
சிலரை பார்த்ததும் பிடித்துவிடும் , சிலரை பார்த்தாலே பிடிக்காது (எனக்கு ஏன் என்று இன்று வறை சரியாக விளக்கவில்லை)
இதை பற்றி நினைத்து பார்ப்பது உண்டு , கருத்து பகிர்வு செய்தது கிடையாது ...

இது முற்றிலும் தவறான முறை என்பது மட்டும் என் ஆன்ம கருத்து.
தங்களின் கருத்தை அறிவதில் ஆர்வமாக உள்ளேன் .
Author: - இரவீ -
•AM 1:17




நிறைய எழுதனும்னு நினைப்பதோடு நின்றுவிடுவதால்
எழுதியது மிக மிக குறைவு .(அதாவது ஒன்னும் இல்லைனு வச்சுக்குங்க).
நிறைய பதிவுகளை படிக்கும் போது
மனது கேரட் தோட்டத்தில் புகுந்த முயலைபோல்
குதித்து குதூகலிப்பது உண்டு ..
நோகாமல் நோம்பு இருந்து பழகியதால் ... படிப்பதில் உள்ள நாட்டம் எழுத்தில் இல்லை.

இனியும் விழித்திடில்
இதயம் வெடித்திடும்
அப்டின்னு வீர முழக்கம் செய்து எழுத ஆசை ...
என் சோம்பேறி தனத்தை நினைவு கூர்ந்து,
(அடக்கமாக )- "இனியாவது தொடர்ந்து எழுத முனைகிறேன்".