Author: - இரவீ -
•10:43 PM

நண்பர் சிங்கைநாதனுக்கு ஏழு மணி நேரங்கள் கொண்ட அறுவை சிகிச்சை வருகின்ற 27ஆம் தேதி காலை எட்டு மணியளவில் (சிங்கை நேரம்) நடைபெற உள்ளது.

எல்லோருமாக அவருக்காக பிரார்த்திப்போம்.

இங்கும் பாருங்கள்:


முடிந்த அளவு இவ்விடயத்தை உங்கள் வலையின் மூலம் உங்கள் நட்புகளுக்கு கொண்டு செல்லுங்கள்.
|
This entry was posted on 10:43 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 கருத்துகள்:

On 25 ஆகஸ்ட், 2009 அன்று 3:31 AM , ஹேமா சொன்னது…

தொடர்ந்த பிரார்த்தனைகளும் நம்பிக்கைகளும் வீண்போவதில்லை.
பிரார்த்திப்போம்.

 
On 25 ஆகஸ்ட், 2009 அன்று 7:18 AM , நட்புடன் ஜமால் சொன்னது…

பிரார்த்தனைகள் தொடரும் ...

 
On 25 ஆகஸ்ட், 2009 அன்று 7:18 AM , G3 சொன்னது…

எங்கள் பிரார்த்தனைகளும் !!!

 
On 25 ஆகஸ்ட், 2009 அன்று 9:57 AM , பெயரில்லா சொன்னது…

பிரார்த்திப்போம்.