Author: - இரவீ -
•AM 1:53
ஊரெல்லாம் உறக்கத்தில்
உறங்காமல் நான்
உறங்கவிடாமல் உன் நினைவுகள்

நன்றி: என் அருமை சங்கீத தோழிக்கு...
|
This entry was posted on AM 1:53 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 கருத்துகள்:

On 11 மே, 2010 அன்று PM 3:08 , நட்புடன் ஜமால் சொன்னது…

உறங்கவிடாமல் உன் நினைவுகள்

ஆஹா! அருமையா சொன்னீங்க இரவீ

 
On 11 மே, 2010 அன்று PM 8:01 , - இரவீ - சொன்னது…

நன்றி ஜமால்; இது என் தோழியின் கவிதையில் நியாபகத்தில் இருந்த பகுதி...
நியாபகம் வர பதிவிட்டு வைத்தேன்...

 
On 12 மே, 2010 அன்று AM 1:14 , ஹேமா சொன்னது…

ரவி...சுகம்தானே !

ரொம்பக் காலத்துக்கு அப்புறம் குட்டிப் பதிவு.ஆனா அழுத்தமாயிருக்கு.
அழிச்(ஞ்)சிடாம
பக்குவமாப் பாத்துக்கோங்க.

 
On 12 மே, 2010 அன்று AM 1:53 , - இரவீ - சொன்னது…

சரியா சொன்னீங்க ஹேமா :), மிக்க நன்றி.