Author: - இரவீ -
•AM 12:54
ஆண்டவனிடம் வைத்த அறிவு தேடுதலை விட,
உன் அழிவு தேடுதல் அதிகம்...

ஆதலால் ...

இன்றும் தலை முழுகுகிறேன்,
நீ இறந்திருக்க மாட்டாயா என்று.
|
This entry was posted on AM 12:54 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

36 கருத்துகள்:

On 17 மார்ச், 2009 அன்று AM 1:18 , ஆளவந்தான் சொன்னது…

ஏனிந்த கோபம்

(மொக்கை பாஷையில் .. ஏனிந்த கொல வெறி)

 
On 17 மார்ச், 2009 அன்று AM 1:19 , ஆளவந்தான் சொன்னது…

ஆதலால்

 
On 17 மார்ச், 2009 அன்று AM 1:21 , ஆளவந்தான் சொன்னது…

//
இன்றும் தலை முழுகுகிறேன்,
நீ இறந்திருக்க மாட்டாயா என்று.
//
அப்படியெல்லாம் பேசப்படாது.. ஆமா..

எங்கிருந்தாலும் வாழ்க.. வாழ்க ‘னு வாழ்த்திட்டு வந்திடனும்... :)

 
On 17 மார்ச், 2009 அன்று AM 1:22 , - இரவீ - சொன்னது…

ஆதலால் ... நீங்க தான் பஸ்டு.
நன்றி ஆளவந்தான்.

 
On 17 மார்ச், 2009 அன்று AM 1:41 , ஆளவந்தான் சொன்னது…

//
அதலால் ...
//
எழுத்துபிழையை சுட்டிகாட்டினேன் நண்பா :)

 
On 17 மார்ச், 2009 அன்று AM 1:47 , நசரேயன் சொன்னது…

//ஆண்டவனிடம் வைத்த அறிவு தேடுதலை விட,
உன் அழிவு தேடுதல் அதிகம்... //

இருந்ததா தானே தேட

 
On 17 மார்ச், 2009 அன்று AM 1:48 , நசரேயன் சொன்னது…

//இன்றும் தலை முழுகுகிறேன்,
நீ இறந்திருக்க மாட்டாயா என்று.//

தினமும் தலைக்கு குளிக்கணும்

 
On 17 மார்ச், 2009 அன்று AM 2:06 , - இரவீ - சொன்னது…

நன்றி ஆளவந்தான்,
ஹேமா கிட்டேர்ந்து காப்பாத்திட்டீங்க.

 
On 17 மார்ச், 2009 அன்று AM 2:14 , - இரவீ - சொன்னது…

@நசரேயன்,
வருகைக்கு நன்றி நசரேயன்.

//இருந்ததா தானே தேட//
ஏன் உங்களுக்கு உங்க மேல நம்பிக்கை இல்லையா என்ன ?
நல்லா தான பதிவுகள் போடுறீங்க ....

//தினமும் தலைக்கு குளிக்கணும்//
ஷாம்பு போட்டா இல்ல ......

 
On 17 மார்ச், 2009 அன்று AM 4:20 , நட்புடன் ஜமால் சொன்னது…

இரவீ

இன்னா மேட்டரு ...

 
On 17 மார்ச், 2009 அன்று AM 6:41 , ஹேமா சொன்னது…

ஏதோ உள் வலியா?சொல்லியும் சொல்லாமலும் இருக்கு.

 
On 17 மார்ச், 2009 அன்று AM 7:17 , ஆதவா சொன்னது…

நல்ல குறுங்கவிதை..

அழகாக இருக்கிறது!!

 
On 17 மார்ச், 2009 அன்று AM 7:18 , ஆதவா சொன்னது…

ஆளவந்தான் ஏன் வாழ்கவென்று சொல்கிறார்??

புரியலையே!!

 
On 17 மார்ச், 2009 அன்று AM 7:39 , கணினி தேசம் சொன்னது…

இரவீ, ஏன்..ஏன்.. இப்படியெல்லாம்?

 
On 17 மார்ச், 2009 அன்று AM 7:40 , கணினி தேசம் சொன்னது…

//உன் அழிவு தேடுதல் அதிகம்...//

தனக்குத்தானே குழி வெட்டிக்கறது..

 
On 17 மார்ச், 2009 அன்று AM 7:41 , கணினி தேசம் சொன்னது…

//இன்றும் தலை முழுகுகிறேன்,
நீ இறந்திருக்க மாட்டாயா என்று.//


இலைமறை காய்மறைவாய்..

 
On 17 மார்ச், 2009 அன்று AM 9:30 , G3 சொன்னது…

//கணினி தேசம் said...

இரவீ, ஏன்..ஏன்.. இப்படியெல்லாம்?
//

Repeatae :))))

Y this much murder veri??? !!!

 
On 17 மார்ச், 2009 அன்று AM 9:33 , G3 சொன்னது…

//ஆளவந்தான் said...

ஏனிந்த கோபம்

(மொக்கை பாஷையில் .. ஏனிந்த கொல வெறி)//

Avvv... same dialogue.. ippo dhaan noting :)))

Great ppl think alike :D

 
On 17 மார்ச், 2009 அன்று AM 11:50 , பெயரில்லா சொன்னது…

Ravee (இரவீ ) said...
நன்றி ஆளவந்தான்,
ஹேமா கிட்டேர்ந்து காப்பாத்திட்டீங்க.
//

அட போங்க நண்பா. உங்கள அவங்க வம்புல மாட்டி விட்டுருங்க. அவங்க உப்புமட சந்தியில போய் பாருங்க. மாட்டிக்கீட்டிங்களா?

 
On 17 மார்ச், 2009 அன்று PM 4:22 , Poornima Saravana kumar சொன்னது…

ஏன் இந்த கொல வெறி???????

 
On 18 மார்ச், 2009 அன்று AM 2:59 , - இரவீ - சொன்னது…

@ ஜமால்
வாங்க வாங்க ...

 
On 18 மார்ச், 2009 அன்று AM 2:59 , - இரவீ - சொன்னது…

வாங்க ஹேமா,
சொன்னது எப்படி சொல்லாமல் இருக்க முடியும் ?

 
On 18 மார்ச், 2009 அன்று AM 2:59 , - இரவீ - சொன்னது…

மிக்க நன்றி ஆதவன்.

//ஆளவந்தான் ஏன் வாழ்கவென்று சொல்கிறார்??//
ஆளவந்தான் கணக்கு தப்பு - பாவம் சின்ன பிள்ளை விட்டுடுங்க.

 
On 18 மார்ச், 2009 அன்று AM 2:59 , - இரவீ - சொன்னது…

வாங்க கணினி தேசம்,
ரொம்ப திங்க் பண்ண வச்சிட்டனோ ?

 
On 18 மார்ச், 2009 அன்று AM 3:00 , - இரவீ - சொன்னது…

@ கணினி தேசம்,
// தனக்குத்தானே குழி வெட்டிக்கறது..//
நீங்க அப்டீங்கறீங்க ???

//இலைமறை காய்மறைவாய்..//
அப்டீனா ?

 
On 18 மார்ச், 2009 அன்று AM 3:01 , - இரவீ - சொன்னது…

@ G3
//Y this much murder veri??? !!!//
பதிவு நல்லா சூடா - இருக்கனும்னா இது மாதிரி தலைப்பு - முழுமையான குழப்பம் இருக்கணும்னு படித்ததின் விளைவு.

// Great ppl think alike :த//
சொல்லவே இல்ல .... யாரு... யாரு அது ?

 
On 18 மார்ச், 2009 அன்று AM 3:01 , - இரவீ - சொன்னது…

@ கடையம் ஆனந்த்,

// அட போங்க நண்பா. உங்கள அவங்க வம்புல மாட்டி விட்டுருங்க. அவங்க உப்புமட சந்தியில போய் பாருங்க. மாட்டிக்கீட்டிங்களா?//

அட ஆமாங்க ... இது என்ன புது வம்பு.

 
On 18 மார்ச், 2009 அன்று AM 3:01 , - இரவீ - சொன்னது…

@பூர்ணிமா,

// ஏன் இந்த கொல வெறி???????//
சும்மா ஜாலியா...

 
On 18 மார்ச், 2009 அன்று AM 5:16 , ஹேமா சொன்னது…

// (இரவீ ) said...
வாங்க ஹேமா,
சொன்னது எப்படி சொல்லாமல் இருக்க முடியும் ?//

சொல்லியிருக்கீங்க.ஆனா சொல்லல.அதான்.

 
On 18 மார்ச், 2009 அன்று AM 8:22 , Arasi Raj சொன்னது…

ஏன் எதுக்கு, ..ஒ ...சனிக்கிழமை என்னை தேச்சு குளிக்குறீங்களா

 
On 18 மார்ச், 2009 அன்று AM 8:23 , Arasi Raj சொன்னது…

பொன்னாத்தா ல ஒரு சூடான ஓவிய பதிவு இருக்கு ..நேரம் கிடைக்கும் போது வாங்க

 
On 18 மார்ச், 2009 அன்று PM 1:13 , புதியவன் சொன்னது…

//இன்றும் தலை முழுகுகிறேன்,
நீ இறந்திருக்க மாட்டாயா என்று.//

உள்ளுக்குள் உணர்வுப் பூர்வமாக
ஏதோ சொல்ல வருகிறீர்கள்...இல்லையா இரவீ...?

 
On 18 மார்ச், 2009 அன்று PM 8:56 , - இரவீ - சொன்னது…

//ஹேமா said...

// (இரவீ ) said...
வாங்க ஹேமா,
சொன்னது எப்படி சொல்லாமல் இருக்க முடியும் ?//

சொல்லியிருக்கீங்க.ஆனா சொல்லல.அதான்.//

நீங்க சொன்னது புரியாத மாதிரி இருந்தாலும் எனக்கு புரிஞ்சிடுச்சு.
(பாக்கலாம் நீங்களா நானான்னு)

 
On 18 மார்ச், 2009 அன்று PM 8:56 , - இரவீ - சொன்னது…

//நிலாவும் அம்மாவும் said...

ஏன் எதுக்கு, ..ஒ ...சனிக்கிழமை என்னை தேச்சு குளிக்குறீங்களா//
மடமை தனத்தை திட்டினதுக்கு - பொன்சக்கா என்ன என்னமோ சொல்லுராங்க பாருங்க...
என்னை தேச்சு குளிக்கரதெல்லாம் வீட்டுல அம்மா படுத்தும் போது மட்டும் தான். மத்தபடி எஸ்கேப்பு.

பொன்சக்கா, உங்க ஓவியம் அருமை.

 
On 18 மார்ச், 2009 அன்று PM 8:57 , - இரவீ - சொன்னது…

@புதியவன்
//உள்ளுக்குள் உணர்வுப் பூர்வமாக
ஏதோ சொல்ல வருகிறீர்கள்...இல்லையா இரவீ...?//

ஆனா உங்கள மாதிரி சொல்ல வந்தத - தெளிவா சொல்ல தெரியலைனு கொஞ்சம் இல்ல நிறைய வருத்தமா இருக்கு.

 
On 21 மார்ச், 2009 அன்று PM 5:29 , மேவி... சொன்னது…

:-)