Author: - இரவீ -
•AM 1:57
?ஓட்டு போடணும் எதுக்கு
பார் நினைத்து
,தமிழை காப்பாற்றிய தாத்தாவை
,தன்னலப்பேயை மறந்த தாய்மையை
,சந்தர்ப்பவாதத்தை ஏரோட்டும் அய்யாவை
,குரோதத்தை நீக்கும் காந்தீயத்தை
,பார் நினைத்து
புரியவில்லையெனில் - பார் படித்து திரும்ப ஒருமுறை.
|
This entry was posted on AM 1:57 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

28 கருத்துகள்:

On 6 ஜனவரி, 2009 அன்று AM 3:19 , ஹேமா, சொன்னது…

இரவீ காந்தீயம் யாரும் மறப்பவர்கள் அல்ல புரியாமலும் அல்ல.
சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி தங்களை மாற்றிக்கொள்கிறார்கள் அந்த நேரத் தேவைக்காக.

 
On 6 ஜனவரி, 2009 அன்று AM 3:35 , நட்புடன் ஜமால் சொன்னது…

புரிதல் எப்பொழுதும் இருப்பதில்லை.

ஹேமா சொல்லியது போல் சந்தர்ப்பவாதிகள் ...

 
On 6 ஜனவரி, 2009 அன்று AM 3:46 , Divya சொன்னது…

வித்தியாசமான முறையில் எழுதியிருக்கிறீங்க.....நல்லா இருக்கு!!

 
On 6 ஜனவரி, 2009 அன்று AM 8:01 , கணினி தேசம் சொன்னது…

அரபு நாட்டில் இருப்பதால்..அவர்கள் பழக்கம் தொற்றிக்கொண்டதோ?

 
On 6 ஜனவரி, 2009 அன்று AM 8:04 , கணினி தேசம் சொன்னது…

நல்ல பதிவு!

எசகு பிசகா யோசிச்சு எழுதறீங்கப்பா!
:-))

 
On 6 ஜனவரி, 2009 அன்று AM 9:33 , G3 சொன்னது…

vazhakkam pola serious topic ndradhaala enakku onnum puriyala.. vandhadhukku attendance mattum pottu poren :D

 
On 6 ஜனவரி, 2009 அன்று AM 10:41 , வால்பையன் சொன்னது…

அட தலைகீழாக படித்தாலும் புரியுதுங்க!

 
On 6 ஜனவரி, 2009 அன்று PM 1:46 , - இரவீ - சொன்னது…

.:) ஹேமா மிக்கநன்றி, திரும்ப ஒருமுறை படிக்கணும் நீங்க

 
On 6 ஜனவரி, 2009 அன்று PM 1:46 , - இரவீ - சொன்னது…

.வருகைக்கும் தருகைக்கும் நன்றி - ஜமால்
//புரிதல் எப்பொழுதும் இருப்பதில்லை.//
நீங்க சொன்னது புரியல எனக்கு

 
On 6 ஜனவரி, 2009 அன்று PM 1:47 , - இரவீ - சொன்னது…

.மிக்கநன்றி திவ்யா

 
On 6 ஜனவரி, 2009 அன்று PM 1:47 , - இரவீ - சொன்னது…

வாங்க கணினிதேசம்,
//அரபு நாட்டில் இருப்பதால்..அவர்கள் பழக்கம் தொற்றிக்கொண்டதோ?//
இப்படிகூட இத சொல்லிக்கலாமா - மிக்கநன்றி.

 
On 6 ஜனவரி, 2009 அன்று PM 1:47 , - இரவீ - சொன்னது…

//கணினி தேசம் said...
நல்ல பதிவு!//
நன்றி நன்றி

//எசகு பிசகா யோசிச்சு எழுதறீங்கப்பா!
:-))//

புரியும் படிச்சா - இப்ப(டி) என்னன்னு சொல்லுறது - நம்புங்க.

 
On 6 ஜனவரி, 2009 அன்று PM 1:48 , - இரவீ - சொன்னது…

G3 வணக்கம், என்ன? 'விவேகனந்தர்தெரு, துபாய்பஸ்ஸ்டாண்ட், துபாய் (னா) - திருப்பி படிக்க சொன்னேன் :) , சரி விடுங்க ... :)

 
On 6 ஜனவரி, 2009 அன்று PM 1:49 , - இரவீ - சொன்னது…

!!!வாங்க வால்பையன்
//அட தலைகீழாக படித்தாலும் புரியுதுங்க!//
...மிக்கநன்றி

 
On 6 ஜனவரி, 2009 அன்று PM 2:11 , பெயரில்லா சொன்னது…

அரசியல்வாதிகள் அடிக்கடி நிறம் மாறும் பஞ்சோந்திகள் தானே. விடுங்க ரவீ. அவங்கள நினைத்தாலே பத்திக்கிட்டு எரியுது.

 
On 6 ஜனவரி, 2009 அன்று PM 6:47 , - இரவீ - சொன்னது…

ஆனந்த், சரி - ரைட்டு விடுங்க :)

 
On 6 ஜனவரி, 2009 அன்று PM 9:18 , அ.மு.செய்யது சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
 
On 6 ஜனவரி, 2009 அன்று PM 10:34 , அ.மு.செய்யது சொன்னது…

உங்கள் கோபம் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

பின்னூட்டம் போடுவதில் ஒரு சிறு குழப்பம்.

// க‌ணினி தேச‌த்தில் இந்த பின்னூட்ட‌த்தை போட்டு வைத்த‌த‌ற்கு க‌ணினியும் நீங்க‌ளும் ம‌ன்னிப்பீராக‌ //

 
On 6 ஜனவரி, 2009 அன்று PM 11:15 , ஹேமா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
 
On 7 ஜனவரி, 2009 அன்று AM 1:39 , - இரவீ - சொன்னது…

செய்யது வாங்க,
வருத்தப்பட தேவையில்லை ,
தவறுதல் யார்க்கும் உளவாம்.
மீண்டும் வாருங்கள்.

 
On 7 ஜனவரி, 2009 அன்று AM 1:45 , - இரவீ - சொன்னது…

// ஹேமா said...

"ஓட்டுப் போடணும் எதுக்கு?"
இரவீ,நான் ஓட்டுப் போட்டுட்டேன் உங்களுக்கு//

!!! நன்றி ஹேமாவுக்கு!!! வோட்டு எனக்கு.

 
On 7 ஜனவரி, 2009 அன்று AM 2:00 , ஹேமா, சொன்னது…

ஓட்டுப் போடணும் எதுக்கு?"
இரவீ,நான் ஓட்டுப் போட்டுட்டேன் உங்களுக்கு.

திரும்பவும் படிச்சேன்.கவிதையின் கரு.வெளிக் கொணர்ந்த வரிகள் அழகு.ஆனாலும் எப்போதும் போல ஒரு க்,இரண்டு ப்,ஒரு த் காணல.வேற என்னாச்சும் காரணம் இருக்கா திரும்பப் படிக்கச் சொன்னதுக்கு?

 
On 7 ஜனவரி, 2009 அன்று AM 3:08 , ஹேமா சொன்னது…

இரவீ , இப்போதான் சரியா திருப்பி வாசிச்சு பார்த்தேன்.மிகவும் அருமை.

?ஓட்டு போடணும் எதுக்கு
பார் நினைத்து
,தமிழை காப்பாற்றிய தாத்தாவை
,தன்னலப்பேயை மறந்த தாய்மையை
,சந்தர்ப்பவாதத்தை ஏரோட்டும் அய்யாவை
,குரோதத்தை நீக்கும் காந்தீயத்தை
,பார் நினைத்து
புரியவில்லையெனில் - பார் படித்து திரும்ப ஒருமுறை.

ஓட்டுப் போடணும் எதுக்கு?
****************************
ஒரு முறை திரும்பப் பார் படித்து
புரியவில்லையெனில்
நினைத்துப்,பார்.
குரோதத்தை நீக்கும் காந்தீயத்தை,
சந்தர்ப்பவாதத்தை ஏரோட்டும் அய்யாவை,
தன்னலப் பேயை மறந்த தாய்மையை,
தமிழைக் காப்பாற்றிய தாத்தாவை,
பார் நினைத்து.

சரியா இரவீ?

 
On 7 ஜனவரி, 2009 அன்று PM 2:22 , பெயரில்லா சொன்னது…

ஹேமா said...
இரவீ , இப்போதான் சரியா திருப்பி வாசிச்சு பார்த்தேன்.மிகவும் அருமை.

?ஓட்டு போடணும் எதுக்கு
பார் நினைத்து
,தமிழை காப்பாற்றிய தாத்தாவை
,தன்னலப்பேயை மறந்த தாய்மையை
,சந்தர்ப்பவாதத்தை ஏரோட்டும் அய்யாவை
,குரோதத்தை நீக்கும் காந்தீயத்தை
,பார் நினைத்து
புரியவில்லையெனில் - பார் படித்து திரும்ப ஒருமுறை.

ஓட்டுப் போடணும் எதுக்கு?
****************************
ஒரு முறை திரும்பப் பார் படித்து
புரியவில்லையெனில்
நினைத்துப்,பார்.
குரோதத்தை நீக்கும் காந்தீயத்தை,
சந்தர்ப்பவாதத்தை ஏரோட்டும் அய்யாவை,
தன்னலப் பேயை மறந்த தாய்மையை,
தமிழைக் காப்பாற்றிய தாத்தாவை,
பார் நினைத்து.

சரியா இரவீ?
//

இங்க என்ன நடக்குது ரவீ?

 
On 7 ஜனவரி, 2009 அன்று PM 3:31 , ஹேமா சொன்னது…

ஆனந்த்,உங்களுக்கு ஏதாச்சும் புரிஞ்சுதா'இரவீ நல்லா குழப்புறார்.பாருங்க இப்படி வாசிச்சாத்தான் சரின்னு சொல்றார்.

//முழுவதும் திருப்பி படித்தால் :
----------------------------------
ஒருமுறை திரும்ப படித்து பார் புரியவில்லையெனில்
நினைத்து பார்
காந்தீயத்தை நீக்கும் குரோதத்தை
அய்யாவை ஏரோட்டும் குரோதத்தை
தாய்மையை மறந்த தன்னலபேயை
தாத்தாவை காப்பாற்றிய தமிழை
நினைத்து பார்
எதுக்கு போடணும் ஓட்டு?

-----------------------------------
வரி வரியாக திருப்பி படித்தால்
-----------------------------------
எதுக்கு போடணும் ஓட்டு?
நினைத்து பார்
தாத்தாவை காப்பாற்றிய தமிழை
தாய்மையை மறந்த தன்னலபேயை
அய்யாவை ஏரோட்டும் குரோதத்தை
காந்தீயத்தை நீக்கும் குரோதத்தை
நினைத்து பார்
ஒருமுறை திரும்ப படித்து பார் புரியவில்லையெனில்

உங்களை ஒன்னும் குழப்பலையே ???

மிக்க மகிழ்ச்சியுடன்,
இரவீ.//

(இதில குழப்பிலியேன்னு கேள்வி வேற!)

 
On 7 ஜனவரி, 2009 அன்று PM 5:56 , - இரவீ - சொன்னது…

திருப்பிப்படிக்கவும் பின்னூட்டவரிகளை புரியாவில்லைனா

 
On 8 ஜனவரி, 2009 அன்று AM 8:11 , கணினி தேசம் சொன்னது…

!!!.....மிசா கங்டுவி ளஆ

 
On 23 ஏப்ரல், 2009 அன்று AM 11:45 , Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.