Author: - இரவீ -
•AM 1:07
கரும்பு காடு, களத்துமேடு,
ஓட்டு வீடு, ஒட்டு திண்ணை,
முச்சந்தி, மூங்கில் தோப்பு,
மா மற்றும் தென்னை தோப்பு,
இவை, வரபோகும் பதிவின் தலைப்பல்ல,
தலை தெறிக்க நான் ஓடிவிளையாடிய இடம்.
|
This entry was posted on AM 1:07 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

6 கருத்துகள்:

On 17 டிசம்பர், 2008 அன்று PM 11:31 , ஹேமா சொன்னது…

இரவீ,முதன் முதலாக உலா வருகிறேன்.இங்கும் நினைவலைகள்.அருமை.என் பதிவுகளிலும் நிறைய நினைவலைகளை ஞாபகப் படுத்தியிருக்கிறேன் வலியோடு.

 
On 18 டிசம்பர், 2008 அன்று AM 2:16 , - இரவீ - சொன்னது…

வாங்க ஹேமா வாங்க ,
மிக்க மகிழ்ச்சி, தொடர்ந்து வாருங்கள்...
விரைவில் உங்க நிவலையில் நீந்த முயற்சிக்கின்றேன்.

 
On 18 டிசம்பர், 2008 அன்று PM 11:57 , கணினி தேசம் சொன்னது…

//தலை தெறிக்க நான் ஓடிவிளையாடிய இடம். //

நேசமா சொல்லுங்க, ஓடி விளையாடினிங்களா இல்ல யாரும் விரட்டினாங்களா?

 
On 19 டிசம்பர், 2008 அன்று AM 12:03 , - இரவீ - சொன்னது…

//கணினி தேசம் said...

//தலை தெறிக்க நான் ஓடிவிளையாடிய இடம். //

நேசமா சொல்லுங்க, ஓடி விளையாடினிங்களா இல்ல யாரும் விரட்டினாங்களா?//

ஹி ஹி ஹி ... ரெண்டும் தான். மாங்கா பறிச்சுகிட்டு ஓடினதை மறக்க முடியுமா.

 
On 30 டிசம்பர், 2008 அன்று PM 9:46 , KARTHIK சொன்னது…

// தலை தெறிக்க நான் ஓடிவிளையாடிய இடம். //

கலக்கலான வரிகள்

 
On 31 டிசம்பர், 2008 அன்று AM 12:09 , - இரவீ - சொன்னது…

வாங்க வாங்க கார்த்திக்,
முதல் வருகைக்கும்- பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.